திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,655-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: