கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தல் உள்ள இருவருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் பிடிவாரண்ட்

எர்ணாகுளம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தல் உள்ள இருவருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியுள்ளது.  எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவை இண்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்து இருவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பைசல் பரீத், ராபின்ஸ் ஹமீத் ஆகியோர் மீது பிணையில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிடிப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: