தமிழகம் சாத்தான்குளம் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.: காவலர் முத்துராஜ் தகவல் Jul 25, 2020 சாத்தான்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று காவலர் முத்துராஜ் கூறியுள்ளார். மேல் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் மனுவில் கையெழுத்திட்டதாக முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என எளிய மொழியில் கூறிய ஓட்டுநரின் வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
திமுக கூட்டணியில் CPIக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிப்பதாக வீரபாண்டியன் பேட்டி
ஈரான் போர் பதற்றம் எதிரொலி நடுக்கடலில் தவிக்கும் 500 தமிழக மீனவர்கள்: ஒன்றிய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை: இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.23.28 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
உடல் அடையாளங்கள் மீது இன்னும் எத்தனை ஆண்டுகள் அரசியல் செய்வீர்?ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு திருநர் மசோதா எதிர்ப்பு போராட்டக்குழு கேள்வி
நிறைய ஆஃபர் கொடுத்தாலும் டெல்லிக்கு அடிபணிந்து செல்பவர் விஜய் அல்ல; 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப்போட்டி: ஆதவ் அர்ஜுனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு