தமிழகம் சாத்தான்குளம் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.: காவலர் முத்துராஜ் தகவல் Jul 25, 2020 சாத்தான்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று காவலர் முத்துராஜ் கூறியுள்ளார். மேல் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் மனுவில் கையெழுத்திட்டதாக முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு