செப். 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்: ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்

மும்பை: செப் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செப் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நவம்பர் 8-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாக தலைவர் கூறினார்.

Related Stories: