திருச்சியில் போலியாக விவசாய கூட்டுறவு சங்கம் நடத்திய விவகாரத்தில் இருவருடன் விசாரணை

திருச்சி: திருச்சியில் போலியாக விவசாய கூட்டுறவு சங்கம் நடத்திய விவகாரத்தில் இருவருடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாரத விவசாய கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் நடத்தி வந்த சந்தானம், சண்முகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: