கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: