விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 1,483 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எனவும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: