மணப்பாறை அருகே கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழப்பு

மணப்பாறை : மணப்பாறை அருகே கீரணிப்பட்டியில் கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட 58 வயது செவிலியர் இன்று உயிரிழந்தார்.

Related Stories: