தமிழகம் மணப்பாறை அருகே கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழப்பு Jul 08, 2020 அரசு சுகாதார மைய செவிலியர்கள் மனப்பரை மணப்பரை முடிசூட்டு மணப்பாறை : மணப்பாறை அருகே கீரணிப்பட்டியில் கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட 58 வயது செவிலியர் இன்று உயிரிழந்தார்.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!