சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையிலான குழு கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை

கோவில்பட்டி: சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார்  தலைமையிலான குழு கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை செய்ய புறப்பட்டது. சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள சிசிடிவி தடயங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் தேவி தலைமையிலான 2 குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: