பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை: பிரதமர் மோடி கவலை

டெல்லி: பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: