மும்பை தாராவியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2262 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 1 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: