பெரம்பலூர் அருகே புறவழிச்சாலையோரம் பிறந்து ஒரு சில நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புறவழிச்சாலையோரம் பிறந்து ஒரு சில நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. பையில் வைத்து வீசிச் சென்ற குழந்தையை நாய் ஒன்று கவ்வி இழுத்துச் சென்றுள்ளது.

Related Stories: