ஆலங்குளம் காவல் நிலையம் மூடல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர், எழுத்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து கிருமிநாசினி தெளிப்பதற்காக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Related Stories: