சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் மருத்துவர், செவிலியர் உள்பட 10 பேருக்கு கொரோனா

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் மருத்துவர், செவிலியர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூரில் இதுவரை 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: