கார் விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து தடா சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: