மயிலாடுதுறை அருகே பாலையூரில் ஊர்காவல்படையினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பாலையூரில் ஊர்காவல்படையினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலையூர் காவல் நிலையத்துக்கு கொரோனா பாதித்தவர்கள் வந்து சென்றதால் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories: