திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கைதானவர்கள் மற்றொரு சிறுமியையும் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.