நெல்லை மாவட்டத்தில் நிழற் பந்தல் மீது லாரி மோதி விபத்து!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நிழற் பந்தல் மீது லாரி மோதியதில் பந்தல் முழுவதும் விழுந்து சேதமடைந்தது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சாலையில் பொதுமக்களின் வசதிக்காக நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நிழற் பந்தல் மீது லாரி மோதியதில் பந்தல் முழுவதும் விழுந்து சேதம் அடைந்தது; உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post நெல்லை மாவட்டத்தில் நிழற் பந்தல் மீது லாரி மோதி விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: