திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 25 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: