ஈரோடு பவானிசாகர் அணை நீர்வரத்து விநாடிக்கு 1389 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணை நீர்வரத்து விநாடிக்கு 1,389 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 79.74 அடியாக உள்ளது. நீர் இருப்பு 15.54 டிஎம்சியாக உள்ள நிலையில் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: