ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமை நடைபெற வாய்ப்பு!

புதுடெல்லி: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் முடிவெடுக்க காலதாமதம் செய்வதாகக் கூறி, உச்சநீதிமன்றம் உத்தரவிடக்கோரி திமுக மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: