தருமபுரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 22 ஆக  அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 8 பேர் குணமடைந்த நிலையில் 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: