தமிழகம் தருமபுரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 10, 2020 மாவட்டம் Darumapuri தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 22 ஆக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 8 பேர் குணமடைந்த நிலையில் 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்
கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம்
நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க சாயில் நெய்லிங், ஹைட்ரோ சீடிங் முறையில் மலைச்சரிவில் புல் வளர்க்கும் தொழில் நுட்பம்