சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 2540 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 4160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: