ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டதில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டதில் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுபாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

Related Stories: