ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் கேரளாவில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவனந்தபுரம்: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் கேரளாவில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தன்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததாலும், வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாததாலும் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

Related Stories: