கேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேர் உள்பட 57 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 708 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

Related Stories: