இந்தியா புதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை May 30, 2020 தற்கொலை காவலர்கள் புதுச்சேரி ஆயுதப்படை காவலர் புதுச்சேரி: புதுச்சேரி அருகே கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் வெடிகுண்டு பிரிவில் காவலராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவர், உழவர் கரையை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்