மின்சாரத்தை மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

மேற்குவங்கம்: அம்பன் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தா மின்சார விநியோக கழகத்துடன் (சி.இ.எஸ்.சி) மறுசீரமைப்பிற்காக பேசியுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: