லண்டனில் இருந்து 145 இந்தியர்களுடன் விஜயவாடா வந்தது ஏர் இந்தியா விமானம்

விஜயவாடா: இங்கிலாந்தின் லண்டனில் இருந்து 145 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் விஜயவாடா விமான நிலையத்தில் இன்று காலை வந்தடைந்தது. அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: