மதுரை சோழவந்தானில் பெண் சிசு கொலை வழக்கில் தந்தை, பாட்டிக்கு சிறை

மதுரை: மதுரை சோழவந்தானில் பெண் சிசு கொலை வழக்கில் தந்தை தவமணி, பாட்டி பாண்டியம்மாள் சிறையிலடைக்கப்பட்டன. இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: