குற்றம் மதுரை சோழவந்தானில் பெண் சிசு கொலை வழக்கில் தந்தை, பாட்டிக்கு சிறை May 18, 2020 மதுரை சோழநந்தன் மதுரை: மதுரை சோழவந்தானில் பெண் சிசு கொலை வழக்கில் தந்தை தவமணி, பாட்டி பாண்டியம்மாள் சிறையிலடைக்கப்பட்டன. இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்: பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை சடலத்துடன் காரில் பயணம்; சாலையில் அடக்கம் செய்ய முயன்றபோது கூட்டாளியுடன் சிக்கினார்
ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பாஜ நிர்வாகியின் கார் டிரைவருக்கு மீண்டும் சம்மன்: சிபிசிஐடி முடிவு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யுடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது: டெல்லியில் தமிழக காவல்துறை அதிரடி
கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு: போலீசார் நடவடிக்கை
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை