கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியது

தூத்துக்குடி: கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5-வது பிரிவிலும் மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: