மதுரை மாவட்டம் பரவையில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 46 காய்கறி கடைகளுக்கு சீல்

மதுரை: மதுரை மாவட்டம் பரவையில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 46 காய்கறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பரவையில் ஏற்கனவே 3 கடைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 46 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: