இந்தியா மாலத்தீவில் சிக்கித் தவித்த 698 இந்தியர்கள் கப்பல் மூலம் கொச்சி வருகை May 10, 2020 இந்தியர்கள் வருகையை மாலத்தீவு 698 மாலத்தீவு கொச்சி: மாலத்தீவில் சிக்கித் தவித்த 698 இந்தியர்கள் கப்பல் மூலம் கொச்சி அழைத்து வரப்பட்டனர். ஐ.என்.எஸ். ஜலாஸ்வா என்ற கப்பலில் 698 இந்தியர்களும் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு