திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 3 வனப் பணியாளர்கள் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 3 வனப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேவதானப்பட்டி வனச்சரக பகுதியில் காட்டுமாடு மின்விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: