விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

ஆந்திரா: ஆந்திரா-விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளார். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: