தமிழகம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து: கோயில் நிர்வாகம் May 05, 2020 வசந்த கொண்டாட்டம் நிர்வாகம் திருச்சி சமயம்புரம் மாரியம்மன் கோயில் கோவில் நிர்வாகம் திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 14 -ல் நடக்கும் மஹா அபிஷேகம் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை இணையத்தில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!