திருவாரூர் மாவட்டம் சிமிலி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு: மக்கள் அச்சம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சிமிலி கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைத்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சங்கரன் என்பவர் நிலத்தில் குழாய் உடைத்து கச்சா எண்ணெய் வெளியேறியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: