மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மும்பையில் அதிகம் தமிழர்கள் வாழும் தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 உயிரிழப்புகள் உட்பட இதுவரை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 241-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: