தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 -ஆக உயர்வு

மும்பை: மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் இன்று கொரோனாவால் 25 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராவியில் இதுவரை 214 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: