கரூர் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கரூர்: கரூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படாததால் பணிக்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.

Related Stories: