திருவண்ணாமலை தீபமலையில் சுற்றித்திரிந்த ரஷியாவைச் சேர்ந்த தம்பதி மீட்பு

தி.மலை: திருவண்ணாமலை தீபமலையில் சுற்றித்திரிந்த ரஷியாவைச் சேர்ந்த தம்பதி மீட்கப்பட்டுள்ளார். பணமில்லாமல் தவித்ததால் மலை மீது ஏறி ரஷ்ய தம்பதி தியானம் மேற்கொண்டதாக போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். டிரோன் மூலம் கண்காணித்த போலீஸ் ரஷிய தம்பதியை கண்டுபிடித்து மீட்டதாக எஸ்.பி. கூறியுள்ளார்.

Related Stories: