சென்னை: தமிழ்நாட்டில் COVID -19 நிவாரண முயற்சிக்கு ஆஃபிஸ் ரைட் ஆதரவினை வழங்குகிறது. இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கின் போது, தமிழக அரசின் கோவிட் -19 நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக ஆஃபீஸ் ரைட் 25 வாகனங்களை பயன்படுத்துகிறது. இந்த வாகனங்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். மற்றும் சென்னை நகரம் முழுவதும் முக்கியமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு செல்ல உதவும்.