ராணிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத இளைஞர் அடித்துக் கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அடையாளம் தெரியாத இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய போலீஸ் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: