இந்தியா மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் சுகாதாரம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை Apr 11, 2020 ஹர்ஷவர்த்தனரின் முதல் அமைச்சர் டெல்லி: கொரோனா தடுப்பு குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் சுகாதாரம் தொடர்பான உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க 3 வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க குழு பரிந்துரை செய்துள்ளது.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்