கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 65 புதிய தனியார் மையங்களுக்கு அனுமதி: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: 65 புதிய தனியார் மையங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரைகளின் இருப்பை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: