இந்தியா கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 65 புதிய தனியார் மையங்களுக்கு அனுமதி: மத்திய சுகாதாரத்துறை Apr 08, 2020 கொரோனா சோதனை மையங்கள் மத்திய சுகாதாரத் துறை டெல்லி: 65 புதிய தனியார் மையங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரைகளின் இருப்பை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்