தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா

மும்பை: தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: