ரேஷன் கடைகளுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வாங்க வருபவர்கள் குடை கொண்டு வர ஆட்சியர் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: நியாயவிலைக் கடைகளுக்கு பொருள் மற்றும் ரூ.1000 நிவாரணத் தொகை வாங்க வருபவர்கள் குடை கொண்டு வர ஆட்சியர் ஜான் லூயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 108 கடைகள் மூலம் ரேஷன் பொருள் மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் வாய்ப்புள்ள இடங்களில் ரேஷன் கடைகள் முன் ஷாமியானா பந்தல் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: