கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்..: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். மேலும் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவைவருக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: