டெல்லியிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க நொய்டா எல்லைக்கு சீல்

டெல்லி: டெல்லியிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க நொய்டா எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் உணவு, போக்குவரத்து வசதியின்றி வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே உ.பி., அரியானவுக்கு புறப்பட்டனர். ம.பி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: