கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2-லிருந்து 3-ஆக உயர்ந்துள்ளது. டெல்லிக்கு ரயிலில் சென்று திரும்பிய 65 வயதான நபர் துமகூருவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கொரோனாவால் இறந்த நபருடன் ரயிலில் பயணம் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: